Sunday, 30 March 2014

12 ஆண்டுகளுக்குப்பின் 
குரு பகவான் புனர்பூசம் நட்ச்சத்திரத்தை நோக்கி வருகை ஆரம்பமாகி விட்டது . " புனர்பூசம் " மிதுன , கடக ராசிகள் 
சம்பந்தப் பட்டது .
இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெறும் குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும்.

வருகிற வைகாசி மாதம் குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
13.06.2014 ஜீன் மாதம் முதல் கடகத்தில் குரு இயக்கம் ஆரம்பமாகும். வாக்கிய பஞ்சாங்கப்படி அன்று மாலை மணி 03.48 P.M. க்கு கடக ராசி பிரவேசமாகிறார் .
வளங்களை வரங்களாகப் பெற . குரு பெயர்ச்சி வாழ்

த்துக்கள்!

No comments:

Post a Comment