"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பது அனுபவ பழமொழி.
தீய பார்வையுடையோர் பார்ப்பதால் கண்திருஷ்டி ஏற்பட வாய்ப்பு உண்டு ,
சொல்லொணா துயரங்களில் நாம் ஆட்படும்போது அதிலிருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுபவை திருஷ்டி பரிகாரமாகவும் இருக்கலாம்.
தெருவில் பாதம்பட்ட மண்ணெடுத்து, உப்பு, ஐந்து மிளகாய் வற்றல், சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை துணியில்கட்டி, தலைக்குமேல் மூன்று முறை வலது, இடது- இடது, வலதாகச் சுற்றி, உடம்பை மேலிருந்து கீழாகத் தடவிய பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண் திருஷ்டி மறைந்துவிடும் என்பது பாரம்பரிய முறை.
தீய பார்வையுடையோர் பார்ப்பதால் கண்திருஷ்டி ஏற்பட வாய்ப்பு உண்டு ,
சொல்லொணா துயரங்களில் நாம் ஆட்படும்போது அதிலிருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுபவை திருஷ்டி பரிகாரமாகவும் இருக்கலாம்.
தெருவில் பாதம்பட்ட மண்ணெடுத்து, உப்பு, ஐந்து மிளகாய் வற்றல், சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை துணியில்கட்டி, தலைக்குமேல் மூன்று முறை வலது, இடது- இடது, வலதாகச் சுற்றி, உடம்பை மேலிருந்து கீழாகத் தடவிய பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண் திருஷ்டி மறைந்துவிடும் என்பது பாரம்பரிய முறை.
No comments:
Post a Comment