Thursday, 19 December 2013

சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில்
உபயோகித்தோம்.
பெரியவர்களாக ஆன பின் பேனா உபயோகிக்கிறோம்.
ஏன் தெரியுமா?

சிறுவயதில் செய்யும்
தவறுகளை அழிக்க முடியும். 

ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்கமுடியாது 

No comments:

Post a Comment